Ithu Ena Puthu Unarvo?
Un Peryar TheriyamalUn Urum TheriyalEm Naanku Vizhikal Madum Imaikamal Santhithathai Unarnthaya?Sila Vinadikal Madumey EnralumPala Varudankal Palakkap Padtathu Pol Un Mugam!
உனக்காக!
உன்னை காணாத என் கண்ணில் காட்ச்சியும் இல்லை!உன்னை நினைக்காத என் இதயத்தில் உயிரும் இல்லை!உன்னை எந்தன் மௌனத்தால் உணருகின்றேன்!மொழியால் கவிதை பாடுகின்றேன்!உனது பெயரை என் "உதிரம்" கொண்டு வர்ணம் தீட்டுகின்றேன்!அனைத்தும் உனக்காக!
நட்பு
மிக நீண்ட இடைவெளிக்குப் பின்என் எழுத்துக்கள்உயிர் பெறத்துடிக்கின்றனஆன்மாவரை ஊடுருவிய அந்த நட்புமிக வேகமாகவெளியேறியது
Showing posts with label Poems. Show all posts
Showing posts with label Poems. Show all posts
Tuesday, June 17, 2008
Subscribe to:
Posts (Atom)